இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
விடுதலை வீரர்கள் ஐவர்
- சீமையிலே எட்டைநகர்ச்
- சின்னசா மிக்குமுயர்
- லட்சுமி யென்னும்
- சின்னசா மிக்குமுயர்
- சீமையிலே எட்டைநகர்ச்
- மாமயிற்கும் பிறந்ததமிழ்
- மருக்கொழுந்தை நிலவெரிக்கும்
- பாண்டி முத்தைச்
- மருக்கொழுந்தை நிலவெரிக்கும்
- மாமயிற்கும் பிறந்ததமிழ்
- சேமமுறத் தெருவெல்லாம்
- செந்தமிழை முழக்கவந்த
- சிங்க ஏற்றைக்
- செந்தமிழை முழக்கவந்த
- சேமமுறத் தெருவெல்லாம்
- கோமகனைப் பாரதியைப்
- பெற்றதனால் விடுதலையில்
- குளிக்கின் றோமே.
- பெற்றதனால் விடுதலையில்
- கோமகனைப் பாரதியைப்
- வளர்ந்துவரும் இளங்கன்று முதிரா முன்னர்
- வாழைமரம் சாய்வதைப்போல் இளைய முல்லைக்
- கொழுந்தேறிப் பந்தலிலே படரா முன்னர்க்
- கொழுகொம்பு சாய்வதைப்போல், உலகம் போற்றும்
- செழுந்தமிழாய்ச் செந்தமிழை ஆக்க வந்த
- சிறந்ததமிழ்ப் பாரதியார் துயர் நெருப்பில்
- அழுந்திமிகத் துடிதுடிக்கப் பெற்றெ டுத்த
- அன்னையொடு தந்தையரும் இறந்து விட்டார்.
- வளர்ந்துவரும் இளங்கன்று முதிரா முன்னர்
- கட்டிக் கரும்பினைச் சாறெடுத்துத் - தமிழ்க்
- காவியத் தேன்கலந்து - பொன்னை
- வெட்டிப் பொடி செய்து கூட்டியங்கே- காதல்
- வெய்யிலில் காய வைத்தே - அன்பைக்
- கட்டிக் கரும்பினைச் சாறெடுத்துத் - தமிழ்க்