பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) ஏமாந்த இரண்டு திருடர்கள் 7. மூன்ரும் காட்சி இடம்-அதே இடம். காலம் - சாயங்காலம். அப்பாசாமி முதலியார். திண்ணேயின் மீது உட்கார்ந்து கொண்டு வெற்றிலே பாக்கு போட்டுக்கொண்டிருக்கிரு.ர். பக்கா திருடனும், பலே திருடனும் கீழே உங்கார்ந்து பலே. பக். பலே. பக். பலே. கொண்டிருக்கின்றனர். - ஏண்டாப்பா, ராத்திரி இங்கே திண்ணையிலே படுத்து கினு இருந்தும் பக்கத்தறையிலே எவனே திருடன்கன்னம் வைக்கப்பாத்ததே உங்களாலே கண்டு பிடிக்க முடியலேயே நான் தான் கெழவன்-உங்களுக் கென் னடாப்பா நல்ல வயசு காருங்கோ, எழுந்திருந்துபோய் அவனெ பிடிச்சி இருக்கக் கூடாது ? இல்லெங்கோ-கல்ல தூக்கம் வந்துது ராத்திரி, எனக்கு ஒண்ணும் சத்தமே கேக்கலே. எனக்கு ஒடம்பெல்லா கொஞ்சம் வலியாயிருந்து துங்க-துரங்கிவுட்டேன்-அந்த தூக்கத்திலே அப் படியே-தெரியாதெ போச்சி. சரி இண்ணைக்காவது-ஜாக்கிரதையா யிருங்க. (உள்ளே போகிருர்) அண்ணு, கம்போ தோண்டன பள்ளத்தெ மண்ணெ போட்டு மூடிவுட்டும், இந்த கெழம் எப்படியோ அத்தெ கண்டு பிடிச்சுட்டுது பாத்தைங்களா ? போன போவது !-வேறே என்னுமானலும் வழி தான் பாக்கனும்-தம்பி இண்ண்ேக்கி உன் வேலே என்ன மாயிருந்தது ?-அந்த் மாட்டே சரியா மெய்க் கலே அவன், நீ நாளெக்கு அந்த வேலயெ பாரடா அப்பா இண்ணு என் கிட்ட சொல்லிச்சி அந்த கெழம்-அது என்ன சமாசாரம் ? மாட்டே சரியா மேய்க்கலையா ?-அது பச்சை பில்லே ரொம்ப திண்ணுட்டு தள்ளாடிகினு வந்து சேர்ந்தது ஊட்டுக்கு !-ரொம்ப நல்ல மாடு. மேய்க்க காட்டுக் குப் போனவுடனே, அவுத்து உட்டேன், அதுவா பெசாதே மேய்ஞ்சிகினு இருந்துது-நான் கண்ணு