பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக், பலே. பக். ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 படுத்துகினு துரங்கினேன். பொழுது சாயரத்துக்கு ஒரு நாழிக்கி முன்னே-என் காலெ வந்து 5க்கி எழிப்பிச்சி, கானு எழுந்து-புடிச்சிகினு வந்துட் டேன். ஊட்டுக்கு. அப்போ- அது ரொம்ப-சுலபமான வேலெ தான் ஆமாம் அண்ணு-ஆன-ஒடம்பெல்லா கோவுதுகாட்டிலே பருக்காங்கல் மேலே படுத்துகினு தூங் கினது-ஒரு பாயும் தலையாணியும் மாத்திரம் எடுத்து கினு-போயிருக்கிறேன்-ரொம்ப சுகமாயிருக்கும். அண்ணு-உங்களே நாளேக்கு இந்த வேலெ பாக்கச் சொன்ன-ஒரு பாயும் தலையாணியும் எடுத்துகினு போங்க, உம்-உங்க வேலெ என்னமாயிருந்தது அண்ணு ? . என் வேலெ ஒண்னும் கஷ்டம்ே இல்லேடா தம்பிஅந்த கீரெ பாத்தி வெத்தலெ தோட்டத்துக்குப் பக் கத்துலே ஆத்துக்கால் போவுதே, அங்கே யிருக்குது. அத்தொட்டு அங்கே யிருக்கிர கெணத்துலே தண்ணி ருெறையே இருக்குது. கிணத்துப்படியிலே கூட எறங்கவேண்டியதில்லே - இப்படி குனிஞ்சிகினு தோண்டியாலே மொண்டு பாத்திக்கு ஊத்தி விட லாம். அரெ நாழியிலே என்வேலெயெ முடிச்சூட் டேன். அத்தெ சொன்ன வேறெ என்னமானுலும் வேலெவைக்கப் போராருண்ணு, ஆட்டுக்கு வந்து "என்னங்க-வேலெ ரோம்ப கஷ்டமா யிருக்குதுங்க. பாதிதான் ஆச்சி-எனக்கு ரொம்ப் எளப்பாயிருக் குது கொஞ்சம் பழயது போட்டைங்கண்ணு சாப்பிட் டுட்டு, போயி மீதி வேலெயும் முடிச்சூடரேன்' இண்ணு கேட்டேன்-கெழவருை-ரொம்ப மனசு எளகினவரு - உடனே உள்ளே போயி பழயது கொண்டு வந்து போட்டாரு-தம்பி, நாளேக்கு ஒரு வேளெ உன்னே இந்த வேலெபாக்கச் சொல்லு வாரு கான் சொன்ன மாதிரி சொல்லு , உனக்கும் வெய்யில்லேற பழயது போடுவாரு-அத்தெ சாப்பிட்டு