பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 6) ஏமாந்த இரண்டு திருடர்கள் 11 பக். சரிதான்! நானு அண்ணனெ ஏமாத்தப் போயி, அவன் என்னெ ஏமாத்தி என் வாயிலே மண்ணெ போட் டான் சரி-இந்த தோண்டிக்கி வைக்கலாவது அடை ச்சி பாக்கலாம் ! காட்சி முடிகிறது. ஆரும் காட்சி இடம்-அப்பாசாமி முதலியார் வீட்டுத் தெருத் திண்ணே. காலம்- இர 6; பக்காத் திருடன், ஒரு திண்ணேயின் மீது படுத்துக் கொண்டி ருக்கிருன், பலே திருடன், மெல்ல வந்து மற்ருெரு திண்ணை பலே. பக், யில் படுக்கப் பார்க்கி:ன். அடே தம்பி, ஏண்டாப்பா அந்த திண்ணேயிலே படுக் கப் போரே வழக்கத்தெப் போலெ இங்கேயே வந்து படு-நான் கோவிச்சக்கலே - என்னெ மோசம் செய்ததும்- நானு உன்னெ மோசம் செய்ததும்சரியாப் போச்சி.இல்லே அண்ணு-எனக்கு ஒடம்பு ஒரு மாதிரியா யிருக்கு து-அல்லாம் நாளெ காலமே பேசிக்கலாம் -இப்போ எனக்கு ரொம்ப தாக்கம் வருது. அல்லாம் துரங்கலாம் சிக்கீரம்-ஒண்ணுமாத்திரம் எனக்கு சொல்லிவுடு-மாட்டுப் பின்னல்ே தான் ஒட வைச்சையே, பாழும் இந்தப் பாயி கலேயாணியே ஏண்டா துக்கிகினு போக வைச்சே. - மத்யான சாப்பாடு வாயிலேதாம் மண்ணு உழுந்துதே நீங்க மாத்திரம் கார்த்தங்க ஊறுகா வேறே ஏன் கேக்க சொன்னேங்கோ ?-அது மாத்திரம் நீங்க செய்யலாமோ ? போன போவட்டும், கம்போ ஒருத்தரே ஒருத்தரு இப் படிஏமாத்திகினு இருந்தா என்ன பிரயோஜனம் ? இந்த கெழத்தெ ஏமாத்தி அந்த பொட்டிலே இருக் கர சொத்தெ அமுக்கிகினு போவரத்துக்கு வழியே பாருடா அபயா,