பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.6) ஏமாந்த இரண்டு திருடர்கள் 13 பக், பலே. r్న به نام பக். பக், அப்பாசாமி முதலியார், ஒரு பெட்டியை வாயிற்படிக்கி இழுத்துக்கொண்டு வருகிருர், இப்படி கொடுங்க-காங்க தூக்கிகிலு வர்ரோம்கிணத்து வரைக்கும்.-- . அண்ணு-உங்களுக்கு என்னத்துக்கு கஷ்டம்-கான் ஒருத்தல்ே துக்கி வுடுவேனே. (பெட்டியைத் தலைமேல் தூக்கிக் கொள்கிருன்.) இதென்ன எனக்கு இது ஒரு பளுவா ? (மூவரும் விட்டிற்கருகிலுள்ள கிணத்தண்டை போகிரு.ர்கள்) அடே அப்பா, ரெண்டு பேருமா! புடிச்சி கெணத்தும் நடுப்பிலே போட்டுடுங்கோ. -- ஆமாங்க-போட்டுட்டா-நாளெக்கு காலமே நம்பொ இத்தெ என்னமா எடுக்கறது ? .* * அது கஷ்டமில்லே-பாதாள கொலுசெ உட்டு, மாட்டி இழுத்துாடலாம். அதுக்குத்தான், கயித்துலே சுற்றி முடிச்சிங்க போட்டிருக்கரேன் பாருங்க. . சரிதான் சரிதான்,-அந்தப்பக்கம் பிடிடா தம்பிகெணத்துகடுவுலே போடணும்-பக்கத்திலே கிணத் திலே பட்டா-பொட்டி ஒடஞ்சி பூடும். இருவருமாசத் தூக்கி கிணற்றில் பெட்டியைப் போட்டு விடுகிருர்கள்) சரிதான் நீங்கரெண்டு பேரும் ரெண்டு பக்கம் படுத் துங்க : ஒருத்தர் மாத்தி ஒருத்தர் முழிச்சிகினு இருங்க காவலா-நாளெ காலமே-நான் வர்ரேன். (உள்ளே போகிருர்) (இரண்டு திருடர்களும் படுத்துக் கொள்கின்றனர்) காட்சி முடிகிறது.