பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-8) ஏமாந்த இரண்டு திருடர்கள் 19 பக். அண்ணு இவர்களுக்கு அதுலே இருககரத்துலே என்ன மான கொடுத்துTடுங்க. 鄧『 அடே ! நான் சொல்ரபடி செய்யுங்க. நான் நடுவுலே உக்காந்துகிறேன்.-நீங்க ரெண்டு பேரும் பக்கத்துலே கிண்ணுகுங்க-என் ஆளுங்க முன்னலேயும் பின்னலே யும் கிக்கட்டும் இந்த பொட்டியெ உடச்சி அதுலே இருக்கரத்தெ என் தலைமேலே கொட்டுங்க. என் தலே மேலெயும் ஒடம்புமேலெயும் என்னுன்ன-ரூபாய்சொத்தெல்லாம் கிக்குதோ-அதெல்லாம் என்னிது -சோத்துகைடக்கம் உழரதெல்லாம் உன்னிது ; பீச்சகை பக்கம் உழரதெல்லாம் உன்னீது - எனக்கு முன்னே உழரதெல்லாம் இவனுது-பின்னலே உழர தெல்லாம் இவனுது ! மற்றவர்கள். ஆமாங்க ஆமாங்க ! அப்படியே ! (எல்லோருமாக சேர்ந்து பெட்டியின் பூட்டிை உடிைக்கின்றனர். இதற்குள்ளாகக் தலையாரி தன் தலே குட்டிையை பெரியதாகக் கட்டிக் கொள்ளுகிருன்.) தன. அடே இப்பொ தெறக்காதைங்க!-அப்படியே தாக்கி என் தலைமேலே கவுருங்க-மொள்ள ! மொள்ள ! (அப்படியே மற்றவர்கள் செய்ய, அதிலிருந்து கிளிஞ்சல்கள், ஒட்டுபாளையம்,கற்கள், மண்ணுங் கட்டிகள், காதறுக்த செருப்புகள், முதலியன தலையாரியின் தலையில் விழுந்து சான்கு பக்க மும் சிதறுகிறது.) எல்லோரும். அடடே!-அந்த கெமும் கம்போ எல்லோரை யும் ஏமாத்திவுட்டுதுடா ! காட்சி முடிகிறது. பிரஹசனம் முடிகிறது.