பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோம் பேறி சகுனம் பார்த் த து fäľTLs பாத்திரங்கள் விஸ்வ கர்ணன். அவனது மன்வி. அசல் ஆத்துப் பிள்ளை. முதல் அங்கம் முதற் காட்சி இடம்-விஸ்வகர்ணன் வீட்டில் ஒசி அறை காலம்-அதிகாலே படுக்கையின்றும் கண்களே கிமிட்டிக்கொண்டு விஸ்வகர்ணன் வி, எழுந்திருக்கிருன். காலேயிலே எழுந்திருந்தால் இந்தக் கழுதை முண்டை முகத்தில் முழிக்க வேண்டியதாயிருக்கிறது-எங்கே, காணுேம் அவள் -எப்படியும் இன்றைக்காவது கர்ண மகாராஜாவிடம் போகும்படி என்ன நிர்ப்பந்திப் பாள்-அதற்கு ஏதாவது புதுசாகச் சொல்ல வேண் டும்-போக்கு ! - - - விஸ்வகர்ணன் மனைவி திடீரென்று வருகிருள். புதுசா-போக்கா சொல்லப் போlர் யாச்கிட்ட ? சேச்சே ! உன்கிட்டவல்ல - கான் என்ன சொன் னேன் என்ருல், தற்காலம் போய் யாசகம் கேட்டா லும் ஏதாவது புதுசா-சொல்ரா-போக்கு-இண் உம்-பத்திரம், பயமிருக்கட்டும்-அது போனல் போகி றது. வேறெ யார் போக்கு சொன்னலும் கர்னமஹா ராஜ மாத்திரம் உமக்கு ஒன்றும் போக்கு சொல்ல மாட்டார்-இன்னேக்கி எப்படியாவது அவர்கிட்ட போயி-ஏதாவது வாங்கிகிண்டு வாரும்.