பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 驴。 т. கண் டவுட ன் கா த ல் (அங்கம-1 அப்படியே நானும் உன் தம்பியை தங்கை யென்ற ழைப்பதாக கினே. . . . சரி ! நீர் ஏதோ சந்தேகிக்கின்றிச் ! அப்படி யொன்று மில்லை. அவள் என் தம்பி தான். சந்தேகமென்ன, அதற்கு -அவள் உன் தம்பிதான் ! ஐயோ! சாமி நீர் ஏளனம் செய்ததில் எனக்கும் வாய் தவறி அப்படியே வந்து விட்டது. இதென்ன விங்தை யாராவது பெண்ணுய்ப் பிறந்து ஆணுருவம் தரிப்பார்களா ? தரித்தாலும் உலகத்தவர் ஒரு கொடி யிற் கண்டு பிடித்து விடமாட்டார்களா ? அது எங்கனமாயுனுமாகுக!-யோவது பெண்ணுய்ப் பிறந்திருக்கின்ருயே ?. ஏன் ?-பிறந்தாலென்ன ? ஒன்றுமில்லை-அதுயாருடைய பாக்கியமோ என்று கூற வந்தேன். யாருடைய பாக்கியமாவது ! என்துர்பாக்கியமேயாம். பெண்ணுய்ப் பிறப்பதினும் பெருங்கேடுண்டோ இப் பேருலகில் ? ஜெகதீசன் தான் இப்படி விதித்தாரே எங்கள் தலையில் ! ஐயோ! அவ்வாறு ஒரு காலு மெண்ணலாகாது! ஜெக திசண் வீனில் தூவிக்கலாகாது கெடுதியாகத் தோன் றும் ஒவ்வொரு விஷயமும் முடிவில் நமக்கு நன்மை யைப் பயப்பதாயிருக்கலாம். அதற் கென்னிலும் உறு தியொன்றுண்டோ ? உடன் பிறந்த உத்தமனேக் கொல்லவேண்டு மென்கிற உன்மத்த குணத்துடன் வந்தேன் இக் கானகம் அதினும் கெடுதி யொன் றுண்டோ இக் குவலயத்தில் ஆயினும் அரன் செயலைப் பார். அங்ஙனம் வந்த தலைன்ருே, கொல்ல வந்த கொடியோன்ென வறிந்தும், கடும்ப்ாம்பினின் றும் கொடுஞ் சிங்கத்தினின்றும், தன்னுயிரை ஆணி யிற் படுத்தித் தன்னுடன் பிறந்தானெனக் காத்தரு ளிய என் தம்பியின் தயாள குணத்தைக் கண்டேன்! அதனலன்ருே இது வரையில் என்னேப் பற்றியிருந்த தீய் குணத்தை திட்டென விடுத்தேன். அம்மாத்தி ரமோ? இக்கானகத்திடை வந்ததலைன்ருே காட்டின்