பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) க ண் ட வுடன் க ச த ல் 45 J. wi. கண் எங்காட்களை யெல்லாம் கழித்தாலும் எனக்குக் கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது ! அது என்ன அப்படிப்பட்ட பேறு ? உன்னேக் காணப் பெற்றேன் - உமக்கு கேரமாகவில்லையா ? இருப்பிடம் போக வது என்னைப்பார்த்து என்னுடன் வார்த்தையாடு - உனக்குக் கஷ்ட மாயிந்தால் இதோ போகிறேன். ஐயே ! அப்படியொன்றுமில்லை. எனக்கொன்றும் வருத்த மில்லை. ஆயினும் முன்பே உமது தம்பியிடம் போக வேண்டுமென்று கூறினீரே என்று சொன்னேன் -என் பெரு மூச்சு விடுகிறேன். சுசீலா 1 (அவளது கரத்தைப்பற்றி ராஜ்வாட்சி குடிகைக்கு உள்ளிருந்து "அக்காள் அக்காள் என்அ அழைக்கிருள். அதோ என் தம்பி அழைக்கின்றன்.-விடும் என்ன. கண்ணே ! கண்ணே ! நான் சொல்வதைக்கேட்டு எனக்கு தக்க பதில் கூறு, விடுகிறேன். உன்னைக் கண்ட பிறகே காதல் என்பதின் திறத்தை யறிந்தேன். உன் காதலேப் பெறத்தகாத கடைப்பட்டவயிைனும் ஏதோ நான் கேட்கின்றேன். என் மீது கருணை கூர்ந்து கடாட்சித்தருள வேண்டும்-என்ன சொல்லு கின்ருய் ! என் தம்பி காத்துக் கொண்டிருக்கின்ருன் ! (உள்ளே அக்காள் ! அக்காள் !) என்னை மணம் புரிவதாகச் சொல்-விடுகிறேன். ஆகட்டும் !- ரகுவீரன் அவளது கரத்தைவிட அவள் சொஞ்சதுரம் வழி விட்டுவிட்டு பிறகு குடிசைக்குள் ஒடுகிருள். ரகுவீரன் சற்று குடிசைப்புறம் பார்த்துவிட்டுப் - போகிருன்.) சுசீலயும். ராஜீவாட்சியும் வருகிருச்கள். அக்காள், இந்நேரம் எங்கிருந்தாய் ?