பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) கண் டவுட ன் கா த ல் 47 母。 ரா. ரா. 哥哥。 亨事, இந்த நீரோடை மட்டும்-என்னே ஏனடி இப்படி பார்க்கின்ருய் !-என் கையை விடு. ஒரு கேள்வி கேட்கின்றேன், அதற்கு பதில் கூறு விடு கின்றேன். என்ன கேள்வி : என்னிடம் பொய் பேச எத்தனை காலமாகக் கற்றுக் கொண்டாய் என்ன பொய் பேசினேன் உன்னிடம் ? சரி உன்னக் கேட்கும் விதத்தில் கேட்கவேண்டும்அது போனுற் போகின்றது ; வேறேரு கேள்வி கேட் கின்றேன் அதற்காவது தக்கபடி பதில் கூறுகின்ருயா? கேள்-என் கையை விட்டுக்கேள். “என்னை மணம் புரிவதாகச் சொல்-விடுகின்றேன்!” -இப்பொழுது என்ன சொல்கின்ருய் ! என் முகத் தைத் திருப்பிக்கொள்ளுகின்ருய் -என்னைப்பார்?எதோ அவருக்கு பதில் சொன்ன மாதிரி சொல் பார்ப் போம் !-அங்கிருந்து பார்த்ததில் எனக்கு கன்ருய்த் தெரியவில்லை!- - ராஜீவா ! ராஜீவா ! என் கண்ணல்ல ! உன்னிடம் நான் உண்மையை ஒளிப்பேன! நீ உடனே கேட்டதில் எனக்கின்னது கூறுவதென்று தோற்ருமற் போயது? வெட்கமாயிருந்தது என் மீது வருத்தம் வேண்டாம் இதில் ஒன்றுக் தவறில்லையே. இது உனக்கும் சம்மதக் தானே ? நீ தம்பியை விவாகம் செய்து கொண்டால் நான் தமையனை விவாகம் செய்து கொள்ளுகின்றேன். முறையும் சரிதானே தெய்வமே நமக்கு இப்படி வாய்க்கச் செய்தது என்று எண்ணுகிறேன். அதற்காகத்தான் நான் அப்பொழுதே என் பிரான காதருடைய தமயன் என் அக்காளாகிய உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டேன் !