பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 &r; ត្. ரா. கண்ட வுடன் காதல் (அங்கம்-1 ராஜீவா ! நம்மிருவருக்கும் ஒரே தினத்தில் விவாகம் நடந்தேறுமாயின் என்ன நன்ருயிருக்கும். இனியேன் இந்த ஆண்வேஷம் உனக்கு?-உன் பிராணநாதரிடம் போய் t இன்னரென உண்மையை வெளியிட்டு, மகா ராஜாவிடத்தும் உண்மையைக் கூறி, இக்கானகத் திலேயே நம்மிருவருக்கும் விவாகம் கடக்கும்படி செய் கிறதுதானே ? அவ்வளவு அவசரமென்ன ? ஒரு காரணமிருக்கின்றது. ரகுவீரர் பெண்பால் என்று கொஞ்சம் சந்தேகப்படுகின்ருற் போவிருக்கின் றது. கான் அல்லவென்று பலமுறை கூறினேன். கூறியும் அவர் மனதில் எதோ சந்தேகம் கொண்டிருக் கிருர். ஆகவே அவர் மூலமாக உண்மை வெளியாகு முன், யோக உண்மையை வெளிப்படுத்தில்ை கலமாயி. ருக்குமென்று நினைக்கிறேன். - - - - அப்படியா ! ஆனல் காம் முன் ஜாக்கிரதையா இருக்க வேண்டியதுதான். ஆனல்- இங்குதானிருக்கின் முயா? உன் பிராணநாதரைப் பார்க்க வருகின்ருயா யுேம் ? - - - -. போடி! எப்பொழுது பார்த்தாலும் உனக்கு ஏளனம் காட்சி முடிகிறது. -