பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலே. பக். பலே. . او ஏமாந்த இரண்டு திருடர்கள் (அங்கம்-1 தாதா -அதுக்கெல்லாம் நீங்க ஒண்னும் பயப்படா தைங்கோ - நாங்க ரெண்டுபேரு இருக்கருேம் !இந்த செங்கல்பட்டு ஏரி ரெண்டு வருஷமா மழையில் லாதே. வத்தி போன பிற்பாடு-வேலெ யில்லாதே தவிக்கிருேம். இந்த வருஷம் ஆடி மாசம் மழெ பெயும் இண்ணு ஜோஸ்யருங்க சொல்ராங்க-அந்த ஆடி மாசம் வரைக்கும் எங்களுக்கு சாப்பாடு போட்டு காப்பாத்தி வுடுங்க 1-உங்ககாலண்டெ விழுந்து கெடக்கரோம்-நீங்க சொல்ர வேலேயே செய்திகினு உங்க சொத்தை யெல்லாம் காப்பாத்திகினு-இங்கே எவனது திருடன் வந்தானுண்ணுஅவன் மண்டையாவது ஒடையனும்-எங்க மண்டை யாவது உடையனும் ! ஆமாம்-வேளெக்கு மாத்திரம் கொஞ்சம் கஞ்சியெ ஊத்திவுடுங்கோ எங்களுக்கு. ஆமாம் - நீங்க என்ன வேலே செய்வைங்கடாப்பா ? இருவரும். என்னவேலே வோணுமிண்ணுலும் செய்வோம். مرگها ஆனல்-அந்த தொழு மரத்துலே கட்டியிருக்கர மாட்டே அவத்துகினு போய்-மேய்ச்சி கொண்டுவர நீ கொல்லெ பொறத்திலே கீரே பாத்தி பொட்டிருக் கரேன்-அதுக்கு அந்த கிணத்திலேகொஞ்சம் எறங்கி தொட்டியிலே தண்ணி கொண்டாந்து பாய்ச்சிவுட்டு வா-சாப்பாடு போடரேன். இருவரும். அப்படியே தாதா ஆர். (இருவரும் ஒவ்வொரு பக்கமாகப் போகிருர்கள்) இந்தத் திருட்டுப் பசங்கள்-என்னெ ஏமாற்றப் பார்க்க ராங்க-அதுக்குத்தான்-என் சொத்தை யெல்லாம் மச்சான் வீட்டிலே கொண்டுபோய் வைச் சூட்டு வந்துட்டேன். அங்கே யிருந்து நான் கொண்டு வந்த பொட்டியே வேனு முண்ணு-திருடிக்கினு போவட்டும் ! காட்சி முடிகிறது,