பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ மனதில் இருக்கிறதோ தெரியவில்லையே (நீள் இருக்கைப் பக்கம் பார்த்துக்கொண்டே) ஒமோதேய் விழித்துக் கொண்டாயா? (ஒமோதேய் அரங்கிற்கு எழுந்து வருகிறான்.) Ll காட்சி-6 தீ ஸ்ப்-ஒமோதேய் ஒமோதேய்: ரொதோல்போவின் பெயர் ரமோனா முண்டம் ஒரு அறிவாளி துரங்குகிற மனிதன்கண்ணை மூடிக் காதைத் திறந்து காத்திருக்கும் பூனை. திஸ்ப். என்ன சொல்லுகிறான்? ஒமோதேய்: (தன் இசைக்கருவியைக் காட்டி) இந்த இசைக்கருவியின் நரம்புகள் விரும்புகின்ற ஒலியைக் கொடுக்கும். ஆணின் இதயம், பெண்ணின் இதயத் திலும் நரம்புகள் இருக்கின்றன. இசை மீட்டலாம். திஸ்ப். என்ன சொல்லுகிறாய்? புரியவில்லையே. ஓமோதேய் : அதுவா. இப்பொழுது உன்னைவிட்டுச் செல்கிறானே இளைஞன் அவன் இன்றைய இரவு எங்குச் செல்கிறான் என்பதை நீ தெரிந்து கொள்ளலாம் என்பதுதான். திஸ்ப். ஒரு பெண் விட்டிற்கா? ஒமோதேய்: அழகிலே சிறந்த அணங்கு வீட்டிற்கு. திஸ்ப் : என்ன? என்ன சொல்கிறாய்? நீ யார்? ஒமோதேய் : எனக்கொன்றும் தெரியாது.