பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2 ஓமோ தேய்-ரொதோல் போ-போர்வையை முடிக்கொண் டிருக்கிறான். - - ஒமோதேய் : வாருங்கள் ரொதோல் : நான் எங்கே இருக்கிறேன்? - - ஒமோதேய் : நீர் எங்கே வாஇருக்கிறீர்.துரக்குமேடையின் மேல் இருக்கிறீர் என்று நினைக்கிறேன். ரொதோல் : என்ன நீங்கள் சொல்வது புரியவில்லையே. ஒமோதேய் : நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? பதுவில் ஒரு அறை, பயங்கரமான அறை. மலரும், மணமும், காதலும்கூட இருக்கலாம். அந்த அறையில் ஏழை அல்லது கோமான்-கிழவன் அல்லது காளை யாராக இருந்தாலும் நுழைவதோ கதவைத் திறப்பதோ கொடிய குற்றம்-அப்படிச் செய்தால் உடனே சாவுஇது உங்களுக்குத் தெரியாதா-கேள்விப்பட்டதுகூட இல்லையா. ரொதோல் : ஆம் கேள்விப்பட்டிருக்கிறேன். சர்வாதி காரியின் மனைவி அறை. ஒமோதேய் : அதே அறைதான்... ரொதோல் : இதுவா? ஓமோதேய் : சர்வாதிகாரியின் மனைவி அறை. ஆம். ரொதோல் : என் காதலி. - ஒமேஐதேய் : கத்தேரினா பிரகாதனி-பது சர்வாதிகாரி ஆன்ழெல்லோ மவிப்பியரியின் மனைவி ரொதோல் : கத்தேரினா சர்வாதிகாரியின் மனைவி! உண்மைதானா? - - ஒமோதேய் உனக்குப் பயமாக இருந்தால்-இன்னும் நேரமிருக்கிறது. இதோஇந்த வழி திரும்பிப் போகலாம். - - . . . .