உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உள் அட்டையில் காணும் சிற்பக் காட்சியில் பகவான் புத்தரின் அன்னை மாயாதேவி கண்ட கனவின் பலனை மன்னர் கத்தோதனருக்கு நிமித்திகள் மூவர் விளக்குகின்றனர். அவர்களுக்கு கீழே அமர்ந்து அந்த விளக்கத்தை ஓர் எழுத்தர் எழுதுகிறார். எழுதும் கலையைச் சித்திரிக்கும் முதல் இந்தியச் சிற்பம் இதுவாகவே இருக்கலாம். (நாகார்ஜனை மலைச் சிற்பம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. பட உதவி நேசனல் மியூசியம். புதுதில்லி)