பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 95 இத்தகைய ஒரு மோசமான சூழலுக்குப் புதுமைப்பித்தன்களையும் விந்தன்களையும் நாம் பலி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தொடர்கதை நீடிக்க வேண்டும்? இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நம்மால் முடியாதா? இக் கேள்விகளுக்கு விடை காண்பது நம் அனைவரின் பொறுப்பாகும். - (செமமலர் - டிசம்பர் 82)