இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17
றத்தானே வேண்டும்" என்று எண்ணிய அம்மா 'சரி' என்று ஒத்துக் கொண்டாள்.
அடுத்த நாள் அல்யான் வேறு நிறமுள்ள மற்றொரு பூனைக் குட்டியைக் கொண்டு வந்தான். அம்மா திட்டுவாள் என்று பயங்த அல்யான், பெற்றோரிடம் கூறாமல் தன் அறையிலேயே அதனை ஒளித்து வைத்துக் கொண்டான். அவற்றிற்கு உணவு, பால் அனைத்தையும் அல்யான் கொடுத்து வந்தான். அல்யான்
வி—2