இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
இருக்கிறாள். நாளை அவள் பழம் பறிக்கப் போவாள். அப்போது நீ என் உடையைப் போட்டுக் கொண்டு அவளோடு போய் வா! என்றது.
அன்று இரவு மான் மாமிசமும், தேனீரும் அருங்திவிட்டு அவை உறங்கச் சென்றன.
மறுநாள் செல்வன் பறவை அதிகாலையில் எழுங்து சகோதரியின் உடைகளைப் போட்டுக்கொண்டு பழம் சேகரிக்க நிலாவோடு சென்றது.