பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35


ஏழையை வெளியே துரத்தி விடுவான். பனியானாலும், வெய்யிலானாலும் சரி, பணக்காரன் குளிக்கும் போது ஏழை தெருவில் தான் நிற்க வேண்டி வரும்.






ஏழையிடம் ஒரு சேவல் இருந்தது. அது தான் ஏழைக்கு உற்றார், உறவினர், நண்பர், எல்லாமே. தன் மனதில் இருப்பதை யெல்லாம் சேவலிடம் தான். ஏழை சொல்வான். பணக்காரன் ஏழையிடம் குளியல் அறைக்கு அதிக வாடகையைக் கேட்டான்.