பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


பட்டது. அவை இரண்டும் போய்க் கொண்டிருந்தன. அப்போது வழியிலே ஒரு ஒநாயைக் கண்டன.





ஹலோ, ஓநாயாரே! என்றது சேவல்.

ஹலோ, சேவல்! நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?

பணக்காரனைப் பார்த்து, எனது எஜமானனை மோசமாக நடத்தியதற்காகப் பரிசு கொடுக்கப் போகிறேன் என்றது சேவல்.

ஓ, அப்படியா! நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொல்லி ஓநாயும் புறப்பட்டது.