இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41
கொட்டகையில் போடச் சொன்னான். அப்போது பசுவால் மீதிபட்டு சேவல்
இறந்து போகும் என நினைத்தான். ஆனால் ஓநாய் இது தான் எனக்கு நல்ல சந்தர்ப்பம் என்று சொல்லி, மாட்டுக் கொட்டகைக்குள் சென்று மாடுகளைக் கொன்று விட்டது.
அடுத்த நாள் காலையிலும் சேவல் பழையபடி கதவின் மேலே உட்கார்ந்து பாடியது.
இம்முறை மிகவும் கோபமடைந்த பணக்காரன் சேவலைப் பிடித்துக்