பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை



சிறுவர் முதல் முதியோர்வரை யாவரும் விரும்பிப் படிப்பது கதை நூல்கள்தான். சின்னஞ்சிறு சிங்காரச் சிறுவர்கள் விரும்புகின்ற முறையில் கதை சொல்வதும் எழுதுவதும் தனிக் கலை ஆகும்.

புகழ் பெற்ற பஞ்ச தந்திரக் கதை களைப் போல் புலவர் கோவேந்தன் எழுதிய இந்தக் கதைப் புத்தகம் விலங்குகளைப் பேச வைத்துச் சிறுவர்களுக்குச் சிறந்த நீதிகளை எடுத்துச் சொல்கிறது.

இந்தக் கதைகளில் கொக்கு, நரி,நாரை, சேவல், பூனை முதலிய விலங்குகள் பேசுகின்றன.

இங்தக் கதை நூலைத் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் வாங்கி ஆதரிக்க வேண்டுகிறோம்.


பதிப்பகத்தார்