பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அடுத்த ஆண்டு வந்தது. அந்த புல் வெளியில் பசுமையான புல் முளைத்தது, மிகவும் செழிப்பான புற்களைக் கண்ட அணில் சந்தோசத்தால் துள்ளிக் குதித்தது. வேண்டிய மட்டும் புற்களைச் சாப்பிட்டது, அதற்குக் கோபம் வரவேயில்லை. தன் மூக்கிற்கு என்ன நேர்ந்தாலும் அது கவலைப் படவில்லை.