பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சரி,காடு,நதி, வயல் முதலிய எல்லா இடத்திற்கும் பறந்து செல், அங்குள்ள பறவைகள், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அழகுக்காக மட்டும், வால் வைத்திருக்கிறது என்றால்,

என்னிடம் வந்து சொல் உனக்கு கண்டிப்பாக நான் வால் தருகிறேன்,என்றான் மனிதன்.

முதலில் ஈ நதியை நோக்கிச் சென்றது. அதில் வாலுடன் நீங்திக் கொண்டிருந்த