பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


பசு பதில் ஒன்றும் கூறவில்லை. மாறாக தன்னுடைய வாலால் ஈயின் மீது ஒரு அடி அடித்தது.

அவ்வளவு தான். ஈ பொத்தென்று தரையில் விழுந்தது. வலி தாங்க முடியாமல் துடித்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த மனிதன்.

ஆம். இப்பொழுது உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இனிமேலாவது மனிதர்களையும், மிருகங்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்து என்றான்.