பக்கம்:விலங்குக் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


இரண்டும் காட்டு வழியாக நடந்து சென்றன. அவற்றைக் கண்டு அஞ்சி இதர விலங்குகள் அனைத்தும் இங்கும் அங்குமாக ஓடி மறைந்து கொண்டன.

நரி சொல்வது ஒருகால் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணிய புலி, புதருக்குள் ஓடி மறைந்து விட்டது.