இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சோம்பலாக உட்கார்ந்திருப்பது ஒய்வல்ல உள் உணர்வின் உந்துதலுக்கு ஏற்ப, அறிவாலும், மன எழுச்சியாலும், மன திருப்திக்காக செயல்படும் பிறிதொரு நிலையே வீஷர் என்பதாகும்.
இந்த ஒய்வு மனித மனத்திற்கும், இனத்திற்கும் மிக மிகத் தேவையான ஒன்ருகும்.