உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

கவனிப்பற்றுக் கிடந்த சேலைக் கிழிசலில் அவளுடைய விழி நீர் வெள்ளமென வடிந்து சொட்டிக் கொண்டிருந்தது. பசிப்புரட்சி நடந்து கொண்டிருந்த சாண் வயிற்றில் கட்டிக் கொள்ள ஈரத் துணி வேண் டாமா ? .

அவளுக்குச் சூட்டப் பெற்றிருந்த பெயர்தான் உங்களுக்குத் தெரியுமே? -

அன்னம் ! :

அடிவயிற்றில் விழுந்த அடிகளின் வலி தலைக்குத் தாவியது; ஓலமிடலாள்ை ! .

,.w . - * விடிந்தால், தீபாவளி ! எங்கெல்லாமோ அலைந்தாள் அந்தத் தாய்க்காரி. * அம்மா, என்னம்மா, ஒரே முட்டாச் சத்தம் வெடிக்குதே ? . - - -

“ Broer விடிய திவாளி

திவாளிண்ணு என்னும்மா ?”

“ அப்படி கும் தீவாளி, உண்டில்ல, ஏம்மா ? அத் எங்கனே பார்த்தாலும் ஒரேதா வாச go to

:) !!
பலே, தீபாளி - கம்மளுக்கு!...அம்மா

கல்ல அம்மா!

டே, மாணிக்கம். நான் சொல்லுருப்லே கேட் டீங்கண்ணு, தீவாளி உணடாக்கும் !"