இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#82
- லச்சிமி !’
!”
1 மாணிக்கம், பசிக்குதாடா ராஜா ?” : ஆமாம்மா !”
- 3(# w- * -
அவள் த2லச்சன் மகனுக்கே முதலில் முத்தம் ஈந்தாள்.
‘ அழுவுறியா அம்மா ?”
இல்லையே? ஏம்ப்பா, ஒனக்கு பசிக்குதா...???
- பசிக்குதும்மா !”
ஒனக்கு !”
ம்..ம் !’
- இங்க எனக்கு பயமாயிருக்கம்மா , வாம்மா, காம போயிடுவோம் !’
ஒருநாளைக்கு கீ கடலிலே குளிக்கோணுமின்னு அடம் புடிச்சியே, மாணிக்கம் ?:
வேண்டாம்மா ! இப்ப வேணும்மா !”
மற்றக் குழந்தைகளை மீண்டும் பெயரிட்டு அழைத் தாள் பெற்றவள் ; ஒவ்வொருவருக்கும் முத்தம் கொடுத் தாள். கடைசிப் பெண் பொதி மண்ணில் தவழ்ந்து கொண்டிருந்தாள். கண்ணுக்குப் புலப்படவில்லை; ஆனல், கைகளுக்குப் புலப்பட்டாள்! அவள் தன்னைச் சுற்றிக் கண்ணுேட்டம் செலுத்திக் கொண்டிருந்தாள். * நல்ல வேளை, செகப்புத் தொப்பிக்காரங்க யாரையும் காணலே ஆமா, பாதிச்சாமமிருக்குமே? இனி அவுங்க வரமாட்டாங்க. நல்லவேளை “...சாமியே, நீ நல்லவர் தான் !