உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அதே தருணம், “ ஐயோ மாஸோஹறின் !...ஐயோ மாஸோஹின்.....!” என்று அலறியபடி காச்சியப்பன் சாய்ந்தார் !

சமையற்காரனும் பெரியண்ணன் செட்டியாரும் திசை திரும்பினர்கள்.

நாச்சியப்பனின் வெறுங் கூட்டைச் சுற்றிலும் அவருக்குரிய பரிசுப் பொருள்கள் சிதறிக் கிடந்தன