உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத் தோழி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2}{}

  • தமிழரசி 1.

ஒ...ஆறுமுகமா ?.

  • பொய் !...
  • என்ன சொல்றே நீ ?...”
  • ஒரு முகத்தை வச்சுக்கிட்டு, ஆறுமுகம்னு டுப் அடிக்கிறியே நீ ... -

நான் சிரித்தேன். அவள் தந்த ஆணிமுத்துச் சிரிப்பு அது !

  • தமிழரசி !...”
  • என்னவாம்?...”.

அவளுக்கு பிகு கூடுதல். இன்றல்ல ; என்றுமே தான். அவள் சுபாவம் அப்படி அவரவர் விதிக்கு விதிக்கப்பட்ட போக்கு போக்கின் விதி அது !

இதோ, அண்டி வந்துவிட்டாள் !

என்னைப்போல, உங்களுக்கும் தங்கைமார்கள் இருப்பார்கள் : பாருங்கள்.

மல்லிகைப்பூவின் வடிவம் அவள் மேனி.

கோல விழிகளில் கோலக் கலாபமயிலின் கருவம்.

உதட்டுக்கரைதனிலே முல்லையின் நல்ல புனிதம்.

எடுப்பான காசி. இருபக்கத் துவாரங்களும் அந்த முடன் அமைந்து, துணியில் கூர்மை தெளிந்து கிற்கும் பாவம் , - . -

  • பால்வாய்ப் பசுந்தமிழின் இனிமை, அவள் பெயரில்!
தமிழரசி *...