61.
அவருக்கு அங்கத்துக்கு அங்கம் உயிர்க் கனல்
பற்றி எரிவது போன்ற வேதனை ஊடுருவியது.
அவருடைய இதழ்கள் மறுபடியும் முனு முணுத்தன.
அவர் முன் இறந்த சம்பவங்கள் உயிர் பெற்றன. இழந்த இன்ப நினைவுகள் உயிர் மீண்டன. முதல் ஏமாற்றம்; அதையடுத்து இரண்டாவது ஏமாற்றம்: சந்திரா செத்துப் பிழைத்த் சம்பவங்களல்லவா அவை:
கண்மடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
இரவின் பிரிவுக்கு ஏங்கிய உலகிற்கு உதயம் தேஅ தல் தர ஆயத்தமானது. .
ரங்களுதன் விழித்தெழுந்தார். மூளை மரத்துவிட்ட மாதிரி அவர் உணரலானர். தன் துனேவியை நாடி ஞர். அவள் முகத்தில் கண்ணிரின் உயர்க்கோடுகள் வரி வரியாகப் பரவியிருந்தன. அவளும் இரவெல்லாம். அழுதாளா? . -
சந்திரா, ஏன் ஒருமாதிரி இருக்கிரும் ? எதுவுமில்லை. உடலில் என்னவோ வலி ஏற்படு கிறது!...” . . . . . . . . . . . . . .
“ அப்படியென்றால் வா: டாக்டரிடம் காண்பிக்க லாம். சீக்கிரம் புறப்படு...!” . பரிசோதனை நடந்தது. . . . . . . . .
“ கருவின் அமைப்பு சரியாக இருக்கிறது. ஒரு குறையும் ஏற்பட நியாயமில்லை...’ என்றார் டாக்டர் ஒருவர். புதிதாக மேல் நாட்டில் படித்துத் திரும்பியவர் அவர் அனுபவசாலி என்று ஊர்வாய் முணுமுணுத்