இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
111 ஒய்வு தரும் உறக்கமுறை உண்டு. உணர்ச்சிகளை வீணுக்காத ஒழுக்கமுறை உண்டு. எதையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பழக்க முறைகளும் உண்டு.
மேலே கூறிய நல்வழி முறைகளை முயன்றவரை கடைப்பிடித்தொழுகினால், முதுமையிலிருந்துதப்பித்துக் கொள்ளமுடியாது. என்றாலும் முதுமையிலும் இளமை யாக இருந்து இனிமையாக வாழமுடியும் என்பதே நாம் கவனிக்க வேண்டியனவாகும்.
வருமுன்னர் வாழ்வைக் காப்போம். வழியைக் கடைப்பிடிப்போம். வாழ்வாங்கு வாழ்வோம்!