செல்வங்களைப் பிடிப்போம். நல்ல நல்ல கருத்துக்களை விளையாடச்செய்து விளையாடும்பொழுதே கொடுப்போம். தொல்லையில்லா வல்லமை மிக்க சமுதாயத்தை உண்டாக்குவோம்.
அதற்கு ஒரே வழி-விளையாட்டை மதிப்பதும் வளர்ப்பதும்தான்!