பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63 நிலயை அனைவரையும் மறக்க வைக்கும் சக்தி இந்த விளையாட்டுக்களிடமே மிகுதியாக உள்ளது. தன்னை மறந்தால் நிம்மதிதானே! வீட்டுக்குள்ளே விளையாட்டு என்றால் அங்கே தாய ாக இருக்கலாம். கேரமாக இருக்கலாம், சதுரங்கமாக இருக்கலாம். ஆடு புலியாட்டமாகவோகூட இருக்கலாம். அவரவர் வசதிக்கேற்ப, பண வசதிக்கேற்ப, மனவிருப் பத்துடன் குடும்பத்தினர் அனைவரும் கலந்து விளைபடுகின்ற ஆட்டமாக இருந்தால் நலமாக இருக்கும்.

இவ்வாறு வீட்டுக்குள்ளே விளை யா டு வ த ல் எத்தன, எத்தனை பயன்கள் விளைகின்றன என்பதை ஆடியவர்களே உணர்ந்து கூறி இருக்கின்றனர். விளையாட்டு நம் மனதை மகிழ்விக்கிறது. மகிழ்ச்சி யு தொடங்குகின்ற ஒரு காரியத்திலே மனம் ஒன்றி இனைந்து வாழ்வுப் பிரச்சினைகளை மறந்து, மகிழத் தொடங்குவதே நல்ல தொடக்கம்தானே. விளயாட்டால் மலரும் பயன்கள் ஆயிரம் கவலைகள், பிரச்சினைகள் அரித்தெடுக்கும் மனத்தினைச் சற்று ஆசுவாசப்படுத்தி ஆனந்த மய மாக்கும்போது, பொருள் செலவில்லாமலேயே பொழுது போகிக்கி, அனைவரையும் மகிழ்விக்கும்போது, குடும்பத் நிவர் அனைவரும் ஒருவரை ஒருவர் உளமாரப் புரிந்து கொள்ள முடிகிறதே! மனத்துக் க வ லை க ள், வேதனைகள், விருப்பு வெறுப்பு அனைத்தும் விளையாடும் நேரத்தில் விடுதலை