பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 41

ள்ளிக்கூட மணி ஒலிக்க இன்னும் சிறிது நேரம் இருந்தது. மாணவர்களும் மாணவிகளும் தங்கள் புத்தகப் பைகளுடன் தனி யாகவும் சேர்ந்தும் பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

அறிவானந்தமும் சிங்காரமும் சற்று முன் பின்னாகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார் கள். அறிவானந்தத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தான் முருகு மூச்சு வாங்க ஓடி வந்தவன் அறி வானந்தத்தை நோக்கி,

'அறிவானந்தம் உன்னை எங்கே யெல் லாம் தேடினேன், தெரியுமா?" என்று கேட் டான்.

அறிவானந்தத்தின் அறிவாற்றலையும் அவன் கைக்கொண்டொழுகி வந்த நல்ல பழக்க வழக்