பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 49

மிகவும் பிடித்துவிட்டது. அவன் நல்ல செயலை மனதுக்குள் பாராட்டிக் கொண்டான்.

'படிப்பு சம்பந்தமான போட்டிகளில் ஆண்டு தவறாமல் பரிசு வாங்குவே! அதுபோ லவே, சிறு சேமிப்புப் போட்டியிலும் தொ டர்ந்து இந்த ஆண்டும் உனக்குத்தான் பரிசு கிடைக்கப்போகிறது!"

அறிவானந்தத்தை வாழ்த்தும் வகையில் முருகு பாராட்டிக் கூறினான். இதற்கு அறிவா னந்தம் நன்றி தெரிவித்துக் கொண்டான். உடன் வந்த சிங்காரம் 'பரிசுக்கு என்றே பிறந்தவன்'டா அறிவானந்தம்' என்று கூறினான்.

இது பாராட்டா அல்லது பொறாமையா என்பது தெரியாமலே மூவரும் வகுப்பறைக்குள்

நுழைந்தனர்.