பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 51

சிங்காரம் செய்த தவறை காளிமுத்து விளக்க முற்பட்டான்:

'சிங்காரம் தன் அப்பாவுக்குத் தெரியாம, அவசரமா ஒரு புதுப் புத்தகம் வாங்கணும்னு அவன் அம்மாகிட்டே பொய் சொல்லி பணம்

வாங்கியிருக்கான். பிறகு தன் நண்பர்களை அழைத் துக் கொண்டு ஒட்டலுக்குப் போயிருக்கான். அங்கே எதை எதையோ மூக்குப் பிடிக்கத் தின்னு ருக்கான். உடம்புக்கு ஒத்துக்கல்லே. ஒரே வயிற் றுப் போக்கு. பிறகு, வைத்தியம், மருந்து, மாத் திரை. அதோடு, அப்பாவோட திட்டு. எல்லாமே நெறையக் கிடைச்சிருக்கு."

காளிமுத்து தொடர்ந்து பேசினான்:

'கண்டதை வாங்கித் தின்று உடம்பைக் கெடுத்துக்கிறான். அதோடு, வைத்தியச் செல வை வேறெ உண்டாக்கி வைக்கிறான்னு அவன் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். அவன் அம்மா வுக்குக்கூட நிறைய திட்டுவாங்கி வச்சிடறான்'

Lss!’’.