பக்கம்:விழா தந்த விழிப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவை முஸ்தபா 85

(11)

ந்தரம் பார்க்கும்போது சிங்காரம் பள்

ளிக்கூட மைதானத்தில் இருந்தான். எதையோ கையில் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான். அவன் தனியாகப் பள்ளி மைதானத்திலிருந்து கொண்டு படிப்பதை இதற்குமுன் பார்த்ததில்லை. ஆச்சரி யத்தோடு அவனை நோக்கி சுந்தரம் சென்றான்.

"என்ன சிங்காரம் இங்கே வந்து படிச்சிட் டிருக்கே? எதையோ மனப்பாடம் பண்றே போ லிருக்கு? தேர்வுக்கு இப்பவே படிக்க ஆரம்பிச் சுட்டியா? அதிசயமா இருக்கே?"

இதைக் கேட்ட சிங்காரத்துக்குச் சிரிப்பாக

இருந்தது. "சுந்தரம், நீ ஒரு பரீட்சை நோயாளி' டா இன்னிக்கு மாலை நடக்கப் போகும்