பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II (9 - விவாகமானவர்களுக்கு - பொதியப்பட்டிருந்தால் உணர்ச்சியுண்டாவதெப்படி என்று சிலர்கேட்கிரு.ர்கள். இந்த ஆட்சேபனையும் சரியானதாகத் தோன்றவில்லை. முஸ்லீம்களும் யூதர்களும் ஒவ்வொருவரும் மதானுஷ்டானமாக ஆண்குறியிலுள்ள முன்தோலே வெட்டி எடுத்து விடுகிருர்களே அதனால் அவர்க்ளுடைய ஆண்குறி மலர் ரப்பர் உறையைவிட அதிகமாக உணர்ச்சியற்ற தோலாய்விடுகின்றதே, அப்படி யிருந்தும் அவர்கள் சம்போக இன்பம் பெருமல் இருக்கிருர்களா? அவர்கள் சம்போகத்தை ரஸிக்கவே செய்கிருர்கள் என்பதற்கு அவர் களிடை அதிகமாகக் குழந்தைகள் பிறப்பதே போதிய சான்ருகும். உறை உபயோகிக்கும் முறை வேண்டிய சாதனங்கள் : (1) ரப்பர் உறை (2) ஏதேனும் ஒரு நல்ல களிம்பு - அதை அடுத்த பகுதியில் స్క్రాల్లో (3) பிரஞ்சு சாக் பவுடர் - ஒரு அணுவுக்கு வாங்கில்ை போதும், இந்த மூன்றும் மருந்துவடிாப்புகளில் கிடைக்கும். (1) உறையில் துவாரம் இருக்கிறதா என்றும் பலவீன மாய் விட்டதா என்றும் பார்க்கவேண்டும். ஜலம் ஊற்றி ளுல் துவாரமுள்ளது தெரியும். இழுத்துப் பார்த்தால்_பல முள்ளது த்ெரியும் துவாரமிருந்தாலும் பலமில்லாதிருந் தாலும் அந்த உறையை உபயோகிக்கக் கூடாது. (2) உறை ஆண் குறியில் இறுக்கமாகச் சேர்கிறதா என்றும் பார்க்கவேண்டும். தளர்ச்சியா யிருந்தால் சம் போகம் செய்யும்பொழுது கழன்று வந்துவிடும். அப் பொழுது நினைத்த காரியம் கைகூடாது போய்விடும். - (3) சம்போகத்துக்கு முன் கொஞ்சம் களிம்பு எடுத்து ஆண்குறியில் தடவி, அதில் உறையை மாட்டி அதன் மேலும் கொஞ்சம் களிம்பு தடவி சம்போகம் செய்ய ஆரம் பிக்க வேண்டும். ரப்பர் உறையைச் சுருட்டி மாட்டினல் மாட்டுவது மிகவும் சுலபம். களிம்பைத் தடவினதும் கையைத் துடைத்துக் கொள்ள ஒரு கைத் துாவாலே பக்கத் தில் வைத்துக்கொள்வது நல்லது. (4) சம்போகம் முடிந்து விந்து வெளியானபின், ஆண் குறி தளர்ந்து போகும். அதல்ை அதை வெளியே அவசர