பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை- I I I மாக இழுத்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால், ஆண்குறி மட்டுமே வெளியே வரும், உறை பெண்குறியிலேயே தங்கி விடும். அப்படித் தங்கி விட்டால் ஆண்குறியில் கசிந்து கொண்டிருக்கும் விந்துத் துளிகள் பெண்குறியின் மேற்புறத் தில் விழுந்துவிடும். பிறகு விந்தை வாங்கி வைத்திருக்கும் உறையை எடுத்துவிட்டாலும், பெண்குறி மீது விழுந்த விந் துத் துளிகளிலுள்ள சுக்கில உயிர்கள் மெதுவாக நுழைந்து கர்ப்ப்ம் உண்டாக்கிவிடும். ஆதலால் விந்து வெளியானபின் ஆண்குறியை எடுக்கும் போது, உறையை ஆண்குறியோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டே ஆண்குறியை வெளியே எடுக்கவேண்டும். (5) ஆண்குறியை வெளியே எடுத்தபின் உறையைக் கழற்றி, சோப்பும் ஜலமும் கொண்டு உள்ளும் புறமும் கழுவி வஸ்திரத்தில் ஒற்றி, உலர்த்தி பிரஞ்சு சாக் பவுடரை உரை யின் உள்ளும் புறமும் தடவி சுருட்டாமல் ஒரு டப்பாவில் பிரஞ்சு சர்க் பவுடருக்கு நடுவில் வைத் திருக்க வேண்டும். எண்ணெய்ச் சத்து ரப்பரைக் கெடுத்துவிடும். அதல்ை களிம்பு போகும்படி நன்ருகச் சோப்பும் ஜலமும் கொண்டு கழுவுதல் அவசியம். ரப்பரை ஜலத்திலோ கிளிஸ்ரைனிலோ ப்ோட்டுவைத்தால் எவ்வளவு காலமானலும் கெடாமலி ருக்கும். ஆனல் அது சாத்திய மில்லாதபடியால் பிரஞ்சு சாக் பவுடரை தாராளமாக உபயோகிக்க வேண்டும். அப் படிச் செய்தால் ரப்பர் கெடாது. (6) உடனே இரவிலேயே உறையைக் கழுவவேண்டிய அவசியமில்லை. அதில் ஜலம் நிறைத்து ஜலமுள்ள ஒரு சிறு பாத்திரத்தில் பேர்ட்டு வைத்திருந்து மறுநாள் செளகரியப் பட்ட சமயம் கழுவிக்கொள்ளலாம். (7) அன்றிரவே மறுபடியும் உறை தேவைப்படுமா ல்ை உடனே க்ழுவிப் பவுட்ர் தட்வி உபயோகித்துக்_கொள் ள்லாம். பவுடர் தடவிஞல் சுருட்டவும் மாட்டவும் செளகர் யமாயிருக்கும். அல்லது வேறு உறைஒன்றை உபயோகித்துத் கொள்ள்லாம். எப்பொழுதும் இரண்டு மூன்று உறைகள் கைவசமிருப்பது எதற்கும் நல்லதேயாகும். (8) ஆண்குறியை வெளியே எடுத்தபின் மறுபடியும் சம்போகம் செய்ய எண்ணில்ை ஆண்குறியின்மேற்புறத்தை ஜலத்தைக் கொண்டு நன்ருகக் கழுவிக் கொள்ன வேண்டும்.