பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 117 தடைச் சாதனங்களில் ஒன்ருகக் கொள்ளும்படி சிபாாசு செய்கிரு.ர்கள். பெண் மல்லாந்து படுத்துக்கொள்ள, கணவன் தேனைப் பெண்குறிக்குள் ஊற்றி அதன் மேற்புறத்திலும் தடவ வேண்டும். ஊற்றும் தேன் உள்ளேயுள்ள கர்ப்பப்பைக் கழுத்தின் மீதும் கழுத்தைச் சுற்றியும் நிறையும்படி போது மான அளவுள்ளதாக இருக்கவேண்டும். அதற்காக ஒரு குச் சியில் பஞ்சைச் செருகி வைத்துக்கொண்டு தடவலாம், அல்லது பவுண்டன்பேனவில் மை அடைப்பதற்காக உள்ள அடைப்பானையோ அல்லது களிம்புகளுடன் விற்கும் பெண் குறிக் குழாயையோ கொண்டு ஊற்றலாம். அதன் பின் கணவன் தன் ஆண்குறியை பெண்குறிக்குள் நுழைக்கும் போதும் ஆண்குறியிலும் தேனைத் ததும்பப் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் சுக்கில உயிர்கள் தேனைச் சந்தித் ததும் அசைவற்றுப் போய்விடுகின்றன. கர்ப்பப்பைக்குள் போகமுடியாமல் பெண் குறியிலேயே தங்கி மடிந்து விடு கின்றன. இவ்விதம் தேனனது ஒரு சிறந்த கர்ப்பத்தடை மருந்தாக அமைகின்றது. வேப்ப நெய் இது நம் நாட்டில் எல்லோர்க்கும் சர்வ சாதாரண மாகத் தெரிந்த ஒரு மருந்து. இதை அநேக வியாதிகளுக்கு உபயோகித்து வருகிருர்கள். வேம்பு பெரிய விஷநர்சனி என்பதை எல்லோரும் அறிவார்கள்: விஷக் கிருமிகள் பரவுங்காலங்களில் வீடுகளில் வேப்பங் குழைகளைக் கட்டி வைப்பது அதேைலயே. ஆனல் வேப்ப நெய்க்கு நல்ல் வாசனையில்லாத ஒரு குறை உண்டு. அந்தக்குறையை நீக்கி அதை நல்ல வாசனையுடையதாகச் செய்யக் கூடிய ஒரு சுல பமான முறையை டாக்டர் மாத்யூ என்பவர் கூறுகிரு.ர். அது வருமாறு : - 1. நல்ல சுத்தமான வேப்ப நெய்யைக் கொஞ்சநேரம் கொதிக்கவைத்து, அதில் அடுப்புக் கரித்துள்ளேக் கலந்து ன்றிரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும்,_தேங்காய்ச் ரட்டையைச் சுட்டு உண்டாக்கும் கரித்துள் சிறந்தது.