பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை.- r 1.2% உடம்பினுள் நோய்க் கிருமிகளைப்போலவே வேறு உயிர் களும் துரிதம்ாகப் பெருகும்ாளுல் எக்ஸ் - ரே ஒளிநோய்' கிருமிகளை அழிப்பது பேர்ல்வே அந்த உயிர்களையும் அழித்து' விடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். இந்த விஷயங்களை ஆதாரமாக வைத்து, நிபுணர்கள் எக்ஸ்". ரே ய்ைக் கர்ப்பத் தடைக்கு எந்த அளவில், எந்த முறையில் கெடுதலில்லாமல் உபயோகிப்பது என்று ஆரர்ய்ந்து வருகிருர்கள். இதுவரை செய்த ஆராய்ச்சி களால் ப்ரிபூரன்மான வெற்றி கண்டு விட்டதாகக் கூற முடியாது. எக்ஸ் - ரே ஒளியைப் பெண்களின் உடலில் செலுத்தி' சினைப் பையிலுள்ள முட்டைகளை அழிப்பதே இந்த முறை: யாகும். எல்லா முட்ட்ைகளும் அழிந்துவிட்டால் அதன்பின் கர்ப்பம் ஆயுள் முழுவதும் உண்டாகமாட்டாது. சில: முட்டைகள் மட்டுமே அழியுமானல் சில காலம் கர்ப்பம் ஆாகாமலிருந்து பிறகு கர்ப்பம் உண்டாக ஆரம்பித்து டும். இந்த முறையை அனுஷ்டிப்பதற்கு இப்பொழுதுள்ள ஆட்சேபங்கள் இவை : (1) சாதாரணமாகப் பெண்களுக்கு 40 , 50 வயதி: லேயே மாதவிடாய் நின்றுபோகும். ஆல்ை இந்த முறை: யைக் கைய்ாளும் பெண்களுக்கு அது திடீரென்று நின்று போய் அதிகமான வேதனையைக் கொடுக்கின்றது. (2) சில பெண்கள் பின்னல் கர்ப்பமுற்ருல் புத்தி மந்தமான குழந்தைகளையே பெற நேரிடுகின்றது. (3) சிலருக்குச் சம்போக இச்சை குறைந்து விடவும்: செய்கிறது. (4) கடைசியாக இந்த முறை அதிகப் பணச் செலவு' உள்ளதாகவுமிருக்கிறது. ஆதலால் இந்த முறையையும் இப்பொழுது யாரும்: பயமின்றி அனுஷ்டிப்பதற்கில்லை. ஆனல் ஆராய்ச்சி யாளர்க்ள் இந்த முறையைத் தீமையற்றதாகவும் ஏல் லோர்க்கும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் செய்து விடு’ வார்கள் என்று அறிஞர்கள் நம்புகிருர்கள்.