பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை- I 31 விஷமாற்றுயிர்களை வேறு பிராணிகளிடம் பயிராக்கி அவற்றை எடுத்து நம்முன்டய உடம்புகளில் இஞ்ஜெக்ஷன் செய்கிரு.ர்கள். அம்மைப்பால் வைப்பது என்பதுதான் அது. அப்படிச் செய்தால் இவ்விதமாக உடம்பினுள் செலுத்தப்படும் விஷ மாற்றுயிர்கள் 10, 15 வருஷங்கள் வரை வைசூரி வராமல் நம்மைப் பாதுகாத்துக் கொண்டி ருக்கும். இது போலவே நோய்க் கிருமிகளால் உண்டாகும் நோய்களாகிய பிளேக், காலரா, டைபாய்டு போன்ற வியாதி களுக்கும் இஞ்ஜெக்ஷன் செய்யப்படுகின்றது. இப்படி விஷமாற்றுயிர்கள் நோய்க்கிருமிகள் வந்தால் தான் உண்டாகின்ற்ன் என்பதில்லை. வேறு உயிர்கள் வந்: தாலும் உடம்பு அவ்ற்றை அழிக்கக் கூடிய மாற்றுயிர்களைச் சிருஷ்டிக்கின்றது. அப்படி மாற்றுயிர்களைச் சிருஷ்டிக்கும்படி செய்யும் உயிர்களில் சுக்கில உயிரும் ஒன்று. சம்போகம் செய்யும் பொழுது பெண்குறியானது தன் னிடம் விழுகின்ற விந்தை உறிஞ்சி இரத்தத்தில் கலக்கச் செய்கிறது. உடனே உடம்பில் அவற்றை அழிக்கக் கூடிய மாற்றுயிர்கள் உண்டாகி, உள்ளே வந்த சுக்கில உயிர்களை அழித்து, உடம்பில் தங்கிக் கர்ப்பம் உண்டாகாமல் செய்து விடுகின்றன, அதல்ை தான் அதிகமாக சம்போகம் செய்யும் விபசாரி கள் அதிகமான விந்தைப் பெறுவதால் குழந்தைப்பேறு குறைவாயுடையவர்கள்ா யிருக்கிருர்கள். ஆஞ்ல் குல ஸ்திரீ' களுக்கு அதிகமான விந்து கிடையாததால் வேறு சுக்கில உயிர்களை உடம்பினுள் இஞ்ஜெக்ஷன் செய்து கர்ப்பம் உண் டாகாமல் செய்யலாம். இப்ப்டி இஞ்ஜெக்ஷன் செய்யும் சுக்கில உயிர்கள் மனிதனுடைய் சிக்கில உயிர்களாகவே இருக்கவேண்டு மென்பதில்லை. மிருகங்களுடைய உயிர் களையும் இஞ்ஜெக்ஷன் செய்யலாம். அதனல் யாரும்_சங் கோஜமேர் அருவருப்போ அடைய நேராது இந்த இஞ்ஜெக் ஷன் செய்வதால் கர்ப்பத்தடை ஏற்படுவதோடு பெண் களுக்குச் சம்போக சக்தி அதிகப்படுவதாகவும் டாக்டர் மாத்யூ கூறுகிரு.ர். ஆயினும் இந்த முறை ஆரம்ப தசையிலேயே உளது. அதை டாக்டர்கள் இன்னும் ஆராய்ச்சி செய்து பலனுள்ள தாகச் செய்ய முடியும் என்று எண்ணுகிருர்கள்.