பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 - விவாகமானவர்களுக்கு - (1) பீஜப்பையைத் தொடர்ந்து 3 நாட்களுக்குத் தினந்தோறும் முக்கால் மணி நேரம் எவ்வளவு சூடுதாங்க முடியுமோ அவ்வளவு சூடானஜலத்தில் அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கவேண்டும். சூடு ஒரே அளவில் இருப்பதற்காக அடிக்கடி குளிர்ந்துவிட்டஜலத்தை எடுத்து விட்டுச் சூடான ஜல்த்தைச் சேர்த்துத் கொண்டிருக்க வேண்டும். இந்த இதமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை செய்யவேண்டும். ப்படிச் செய்து கொண்டிருந்தால், விந்துப்பையிலுள்ள ந்து இரண்டு மூன்று வாரங்களில் செலவானபின் கர்ப்பம் தரிக்க முடியாமல் ஆய்விடும். இந்த முறையால் ஆண்மை ஒரு சிறிதும் குன்றிவிடுவதில்லை. ஆனால் இந்த முறையும். ஆராய்ச்சி அளவில் இருப்பு தாகவே கூறவேண்டும். மேலே கூறிய ஐந்து முறைகளும் ஆராய்ச்சியின் பயனய் சரிவர உபயோகிக்கக் கூடிய நிலை மைக்கு வந்து விடும்ானுல், சம்போது சமயங்களிளெல்லாம் உறைகளையும் களிம்புகளையும் தேடவேண்டியதில்லை, டுஷ் கொடுக்க எழுந்திருக்க வேண்டியதுமில்லை. எது கர்ப்ப மாகாத நாள் என்று கணக்கிட்டுக்கொண்டு நிற்கவேண்டிய துமில்லை. விந்துக் குழாயையும் சினைக் குழாயையும் வெட்ட வேண்டிய அவசியமுமில்லை. விந்து வரப்போகும் சமயம் ஆண்குறியை எடுத்துக்கொண்டு ஓடவேண்டியதுமில்லை. துங்கவேண்டியதை விட்டுவிட்டு தேரப்புக்கரணம் போட வேண்டியதுமில்லை. உலகத்தில் எல்லாத் துறைகளிலும் ஆராய்ச்சிகள் மனேவேகத்தில் முன்னேறிக் கொண்டிருப் பதால் இந்தவிதமான நன்மைகள் தரக்கூடிய கர்ப்புத் தடைச் சாதனம் இன்னும் சில வருஷங்கட்குள்ளாகவே கிடைத்தாலும் கிடைத்துவிடும். ஆயினும் நாம் அதுவரை முடியாதாகையால் இப்பொழுதுள்ள முறை காத்திருக்க க3ள்யே அதுவரை உபயோகித்துத் தீர வேண்டியவர்களா யிருக்கிருேம். என் யோசனை இதுவரை பலவிதமான கர்ப்பத்தடைச் சாதனங்களைக் கண்டோம். இன்னும் எத்தனையோ உள. ஆனல் உங்க ளுடைய மனத்தைக் குழப்ப அத்தனையும் தேவையில்லைநான் சொன்னவைகயே போதும். அதல்ை அவற்றைச் சுருக்கமாகக் கூறி, அவற்றுள் எவற்றை உபயோகிப்பது நலம் என்பதைக் கூற விரும்புகிறேன். -