பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை:- ፲ 37 வருஷங்கள் வரை கர்ப்பம் உண்டாகும் என்ற கவலே. கிட்ையாது, தம்பதிகள் அறிவும் கவனமும் உடையவர் களாக யிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆல்ை -இந்த துறைகள் ஆராய்ந்து முடிந்துவிட்டது. அனைவரும் செய்து கொள்ளலாம் என்னும் நிலைமையை இன்னும் அடைந்து விடவில்லை. ஆதலால் நாம் அனுஷ்டிக்கக் கூடிய முறை இதுதான்: 1. போதுமான குழந்தைகளைப் பெற்ருய் விட்டது, இனிமேல் பிள்ளைகள் வேண்டியதில்லை என்று தீர்மானிப் பவர்களுக்கு ஆப்பரேஷன் முறையே ஏற்றது. - சாதாரணமாகக் கருப்பத்தடை விரும்புவோர் எல். லோருமே இதைச் செய்து கொள்ளலாம். ஆணுக்கானலும் பெண்ணுக்கானலும் அபாயம் எதுவுமில்லாத ஆப்பரேஷன். முறைகளை இப்பொழுது கண்டு விட்டார்கள். அவைகளால், கெடுதல் கிடையாது. நன்மையே உண்டு என்றும் கூறு கிரு.ர்கள். ஆனல் சில வருஷங்கள் சென்றபின் குழந்தை வ்ேண்டும் என்ற அவா உண்டானுலோ? * T = -1 - 4 பெண்ணுக்குச் செய்யும் ஆப்பரேஷனைப் பற்றிக்கூரு விட்டாலும் ஆணுக்குச் செய்யும் ஆப்ப்ரேஷனைப் பற்றி. டாக்டர்கள் அந்த ஆப்பரேஷனை மாற்றி மறுபடியும் குழந் தைகள் உண்டாகுமாறு செய்யமுடியும் என்றுகூறுகிருர்கள். ஆயினும் எல்லோர்க்குமே அப்படிச்செய்ய முடியுமா என் பது இன்னும் சந்தேகமாகவே இருப்பதால், குழந்தைகள் ப்ோதும் என்று என்னுபவர் மட்டுமே இந்த ஆப்பரேஷ னைச் செய்து கொள்வது நல்லது. - * = - 11 மற்றவர்கள் எல்லோரும் கீழ்க்கண்ட முறைகளை கையாள்வது நலம்: (1) மாதவிடாய் கண்ட நாளிலிருந்து 8-வது நாள் முதல் 17-வது நாள் வரையுள்ள 10 நாட்களும் கர்ப்பம் உண்டாகும் நாட்கள். அந்த நாட்களில் நாம் மேலே கூறிய விதமாக ஆண்குறி உறையையும் களிம்பையும் உபயோகிக்க வேண்டியது. - - - லாக்டிக் ஆஸிட் களிம்பும், சீனிக்காரக் களிம்பும் செய் யும் விதம் மேலே கூறப்பட்டிருக்கிறது. அல்லது இவைகளுக் வி. ஒ-9