பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - விவாகமானவர்களுக்கு - ஆனல் ஒனன் தமாருடன் சேரும் பொழுதெல்லாம் அதை வெளியிலே சிந்திக் கொண்டிருந்தான். ஆது கடவுளுக்குப் பிடிக்காததால் அவர் அவனைக் கொன்றுவிட்டார். இங்கே "அதை' என்பது விந்தைக் குறிக்கின்றது. இதிலிருந்து விந்தை வெளியே விட்டால் கர்ப்பம் உண்டா காது என்பதை அக்காலத்தவர் அறிந்திருந்தார்கள் என்ப தும் அந்த முறையை அறிஞர்கள் ஆதிரிக்கவில்லை என்பதும் அறியறக் கிடக்குன்றன. க் ரீ ஸ் க்ரீஸ் தேசத்து பேரறிஞராகிய அரிஸ்டாட்டில் என்ப வர் கர்ப்பப் பையின் வாயில் தேவதாரு நெய்யேனும் சில மருந்துகள் சேர்ந்த ஆலிவ் நெய்யேனும் நிறையப் பூசுமாறு கூறுகிரு.ர். - லுக்ரீஷியஸ் என்பவர் கர்ப்பத்தடை விரும்புவோர் உப யோகிக்க வேண்டிய சம்போக நிலைகளைப் பற்றிக் கூறுகிருர். ஈட்டியாஸ் என்பவர் ஆண்குறியை சீமைக் காடியைக் கொண்டோ அல்லது உப்பு ஜலத்தைக்கொண்டோ கழுவிக் கொண்டு சம்போகம் செய்யுமாறு சொல்லுகிருர். காடியும் உப்பும் சுக்கில உயிர்களைக் கொல்லக் கூடியனதான். ஆல்ை இப்படி ஆண் குறியைக் கழுவிக் கொண்டதால் மட்டும் எல்லா சுக்கில உயிர்களையும் கொன்றுவிட முடுயாது. லொரானஸ் என்பவர் கூறும் அநேக முறைகளில் முக்கி யமானவை:-(1) சம்போகம் முடிந்ததும் பெண் எழுந்து குந்தி உட்கார்ந்து கொண்டு தும்முதல் (2)எண்ணெயோ தே ைஉபயோகிப்பது (3) கர்ப்பப்பை வாயில் மிருதுவான ஆட்டு ரோமத்தைப்பந்துபோல் சுருட்டிவைப்பது. இவை எல்லாம் நாம் மேலே கண்டவைகளே. இஸ்லாம் அபுபக்கர் மகமத் என்பவர் 'குலாலா அல்தாலுரிப்' என்னும் நூலில் (1)உணர்ச்சியின் உச்சசமயத்தில் ஆண்