பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பு: டிசம்பர் 1945 பதினென்ரும் பதிப்பு: ஜன. 1958 பனிரெண்டாம் பதிப்பு : மார்ச் 1984 உரிமை பதிவு. ஆசிரியரைப் பற்றிய குறிப்பு : 1891-ம் ஆண்டில் பிறந்தவர். 5-வது பாரம் முதலே முதற் பரிசு பெற்ருர். எம். ஏ. இல் பல்கலைக் கழகத் தங்கப் பதக்கம் பெற்ருர் 1921 -ல் வக்கீல் வேலையை விட்டு ஒத்து ழையாமை இய்க்கத்தில் ஈடுபட்டார். திருநெல்வேலி ஜில்லா விலும்,செட்டி நாட்டிலும் காந்திய இயக்கத்தை வேரூன்றச் செய்தார். காந்தியடிக்ளின் கட்டுரைகளே முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர். திருநெல்வேலி நகரசபையில் அங்கத்தினரர்கவும், தேவ கோட்டை நகரசபையில் வைஸ் சேர்ம்ஞ்கவும் இருந்து சமூக சேவை செய்தார். தீண்டாமை விலக்குக்குத் தீவிரமாக உழைத்தார், அவரும் அவர் மனைவி யாரும் நாகர்கோவிலில் தீண்டாமை விலக்குச்சங்கம் நிறுவி ஆலயப் பிரசவேத்துக்கு அடிகோலினர். தமிழ் ஹரிஜன் பத் திரிகைக்கு ஆசிரியாயிருந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பாண்டித்ய முடையவர். சென்னை செனட் சபையில் அங்கத் தினராக இருந்தார். தமிழில் சொந்தமாக பத்து நூல்களும், மொழிப்ெயர்ப்பாகப் பத்து நூல்களும் எழுதியுள்ளார். அவ்ை அறிவும் இன்பமும் பெற விரும்புவோர், படிக்க வேண்டிய நூல்கள். சென்னை சர்க்கார் மூன்று நூல்களுக்கு பரிசு அளித்துள்ளது, சிறந்த கட்டுரையாளர். விஞ்ஞானம் முதலிய கடினமான பொருள்களை எளிதில் விளங்குமாறு எழுதக் கூடியவர். மேலும் இவர் கலைக்களஞ்சியக் கூட்டா சிரியர். எளிய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தகன்யுமுடையவர். iālā–H==== அச்சிட்டவர் : மிராக்கல் பிரிண்டர்ஸ், சென்னை-14