பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 79 டாலும், வலிந்து எழும்பும் காதல் உணர்ச்சி உண்மையாக மகிழ்ச்சியை அளிக்குமோ ? காதல் இருவர் கருத்தொக்க ஆதரவு பட்டதன்ருே உண்யைான காதலின்பம் ? இத்தகைய காரணங்களால் கர்ப்பம் தரியாதிருக்க விரும்புவோர் கருத் தரியாத நாட்களை மட்டுமே நம்பி யிருத்த்ல் கூடாது என்று வைத்திய சாஸ்திரிகள் எல்லோரும் ஏகமுகமாகக் கூறுகின்றனர். தாய்ப்பால் கொடுத்தல் பண்டைக் காலத்தில் அநேகர் எண்ணியதுபோலவே இக் காலத்தில் சிலர் குழந்தைக்கு முலைப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்க்கு மாதவிடாயும் உண்டவதில்லை கர்ப் பமும் உண்டாவதில்லை என்று எண்ணி வருகிருர்கள். டாக்டர்களில் கூடசிலர் இந்த யோசனையைக் கூறுகிருர்கள். இதை நம்பிச் சில பெண்கள் கர்ப்பம் உண்டாக்ாதிருக்கும் பொருட்டு குழந்தைக்கு இரண்டு மூன்று வயதானலும் தம் முடைய முலைப்பாலைக்கொடுத்துக் கொண்டே இருக்கிருர்கள் ஆனல் இது சரிதான ?இப்ப்டிச் செய்வதால் கரு உற்பத்தி யாகாமல் இருக்குமா ? சாதராணமாக ப் பெண்கள் பால் கொடுக்கும் காலத் தில் மாதவிடாய் ஆவதில்லை என்பதும்,_ கருத் தரிப்பதில் என்பதும் உண்ம்ைதான். ஆயினும் இதை ஒரு கர்ப்பத் தடை முறையாகக் கைக்கொள்வதற்கில்லே. (1) பெண்கள் ருதுவாகாவிட்டால் அதாவது- மாத விடர்ய் உண்டாகாவிட்டால் சம்போகம் நடைபெற்ரு லும் கர்ப்பம் உண்டாகாது என்பது சாதரணமான அபிப்பி ர்ாயம். ஆனல் டாக்டர்கள் ருதுவாகாமலே கூட கர்ப்ப முறுவதுண்டு என்று கூறுகிருர்கள். அதுபோலவே பெண்களுக்கு 40, 50 வயதில் மாத விடாய் நின்றுபோன பின் கர்ப்பம் உண்டாவதில்லை என்ப தும் சாதரணமான அபிப்பிராயம்,ஆனால் அநேக பெண்களு டைய சினைப் பைகள் மாதவிடய் நின்ற பிறகும் ஒரிரண்டு