பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#84 - விவாகமானவர்களுக்கு - இவ்வளவு தீமை ஏற்படுகிறது, போகட்டும், இந்த முறையால் கர்ப்பம் உண்டாகாமல் இருக்கும் என்ற நிச்சயூ ம்ாவ்து உண்டா, அதுவும் கிடையாது. விந்து பெண்குறி யில் விழாதபடி, விந்து வரும் சமயம் ஆண் குறியை வெளியே எடுத்து விடுவ்தால் சுக்கில உயிர்கள் கர்ப்பு: பைக்குள் சென்று கர்ப்பம் உண்டாக்கா என்று கருதுகிறர் கள். இந்த எண்ணம் தவறு. விந்து பாய்வதற்கு முனன தாக்ள்ே சிறு சிறு விந்துத் துளிகள் கசிந்து கெர்ண்டேயிருக் கும். அவ்ைகூட் வேண்டர்ம். ஆண்குறி நட்டமாக நிதி ஆரம்பித்தவுடன் அதை வழ வழப்பாக்குவதற்காக ஒருவித நீர் சுர்க்கப்படுகிறது என்று கண்டோமே ; அந்த ಕ್ಲಿಗಿGau சில சுக்கில உயிர்கள் சேர்ந்து வரும். கர்ப்பம் உண்டா' ஆயிரக் கணக்கான உயிர்கள் தேவையில்லே, ஒன்றிரண்டு இருந்தாலே போதும். இறுதியில் முட்டைக்குள் ஐக்கிய மாவதும் ஒன்றிரண்டு தான். அது மட்டு மன்று. கணவன். சீக்கிரமாக உணர்ச்சி வந்து, விந்து வெளியாகக் கூடியவனாயிருந்தால், எவ்வளவு கவன்மாயிருந்தாலும் விந்து வரக்கூடிய சமயம் ஆண் குறியை வெளிய்ே எடுக்க்த் தவறி விடுவான். அல்லது அரை குறையாக எடுத்து விந்தில் ஒரு ப்ாதத்தைப் புெண் குறியில் விழும்படி செய்துவிடுவான். அப்பொழுது என்ன செய்வது ? அது வரை ஜாக்கிரதையாக இருந்த தெல்லாம் விழலுக் கிறைத்த நீராய்ப் போகும். அநேகர் அவசரமாக எழுந்து பெண் குறியைக் கழுவப் புறப்படுவர்கள்: அத்ஞலும் பயன் 'கிடையது என்பதையும் பின்னர் கவனிப்போம். ஆகவே இந்தச் சம்போக முறை கர்ப்பத் தடைக்கு உப யோகமாயுமில்ல்ை, கணவன் மனைவிக்குத் தீமை உண்டாக்கு வதாயும் இருக்கிறது. உள்ளே உறுத்திக் கொண்டிருக்கும் விந்தை வெளிய்ாக்குவதால் உண்ட்ர்கும் ஒரு வித உடற் சாந்திக்கு மட்டுமே உபயோகமாகின்றது. ஆதலால் இந்த முறையை ஸ்டோப்ஸ் அம்மையார் கூறுவது போல் தர்ப்பத் தடைக் குரிய வேறு சாதனங்கள் கைவசமில்லாத சமயத்தில் மட்டும் இரண்டாம் பட்சமாக உபயோகித்துக் கொள்ளலாம். மற்றபடி உபயோகியாமல் இருப்பதே நல்லது.